கடலூரில் ஓய்வு பெற்ற அரசு டாக்டரின் சான்றுகளை வைத்து நூதன முறையில் ரூபாய் 14 லட்சம் கடன் பெற்று மோசடி: சென்னை வாலிபர் கைது
திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை சீரமைக்கும் பணி தேசிய மாவட்டங்களுக்கு இடையேயான இளையோர் தடகள போட்டியில் திருச்சியிலிருந்து 13 வீரர்கள் பங்கேற்பு
மகளிர் உரிமைதொகை பணிக்காக 323 கூடுதல் அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு
கடலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய மாவட்ட ஆட்சியர், எஸ்பி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விநாயகர் ஊர்வலத்திற்கு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வரவேற்பு
பிரார்த்தனா அறிமுகமாகும் ‘சிரோ’
₹30,000 லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது
வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் வருசநாடு,மே 3: வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை வகித்தார். கடமலை மயிலை திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசுகையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏழை எளியோர்களை பாதுகாப்பதே தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் முற்போக்கான செயல்பாடுகள் தான். மேலும் மக்களின் நலனே தனது நலன் என வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். இனிவரும் காலங்களில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மற்றும் ஆண்டிபட்டி தொகுதி முழுமையும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நிவர்த்தி அடையும் என்பதை இந்த வேலையில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் துபாய் ராஜாங்கம்,ஆசை,தங்கமலை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கொளுத்தும் வெயிலில் பத்திக்கிச்சோ ரோட்டில் நின்ற பைக் தீப்பிடித்து எரிந்து நாசம்
28 பவுன் நகைகள் திருட்டு
புழல் சிறையில் காவல் துணை ஆணையர் ராஜாராம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர சோதனை
போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய ஓபிஎஸ் மீது நடவடிக்கை கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியின் எம்எல்ஏ ராஜாராம் கொரோனாவால் உயிரிழப்பு
ராமேஸ்வரத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அரசமரம் வேரோடு சாய்ந்து விழுந்து விபத்து : 6 குடிசை வீடுகள் சேதம்
சிவானந்தா குருகுல நிறுவனர் ராஜாராம் காலமானார்
ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் உடல் கரை ஒதுங்கியது
ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.6.5 லட்சம் பறிமுதல்