பிரதமர் மோடி குன்னக்குடிக்கே அன்னக்காவடி எடுத்தாலும் தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கமுடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சனம்
சங்கரன்கோவிலில் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் ஐடி, ஈ.டி, சிபிஐ மூன்றை வைத்து தான் பாரதிய ஜனதா ஆட்சி நடத்துகிறது
மக்களை காக்கும் அரணாக முதலமைச்சர் இருக்கிறார்
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன்
பல்கலை பதிவாளர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த மசோதா தாக்கல்
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட்..!!
அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் டெல்லி பிரிட்டிஷ் தூதரகம் இணைந்து 3000 இளைஞர்களுக்கு விசா விண்ணப்பம் பெறுவதற்கான திட்டம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்
கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள 68 சமூகத்தவர்களுக்கு சீர்மரபு பழங்குடியினர் ஒற்றைச்சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்
நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர் கல்வித்துறை அமைச்சர்: 459 பேருக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார்
மண்டல அளவிலான பேச்சுப்போட்டி பட்டிமன்றம் அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜகண்ணப்பன் பங்கேற்பு திமுக பொறியாளர் அணி சார்பில் இன்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு-அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
காந்திக்கு கதர், கிராமத் தொழில் துறை கூடுதல் பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர்கல்வி துறை ஒதுக்கீடு: முதல்வர் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல்
கமுதி அருகே பெருநாழியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்த உயர்கல்வித்துறையை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல்..!!
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்க ஆளுநர் ஒப்புதல்
சீர்மரபினர் நல வாரிய தலைவர்,உறுப்பினர்கள் முதல்வரிடம் வாழ்த்து
மழைநீர் வெளியேறாததால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார் அமைச்சர்
வந்தவாசியில் இடம் வழங்கப்படுமானால் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தொழில் கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு