புதுவை முழுவதும் 2வது நாளாக 150 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை 39 பேரை பிடித்து விசாரணை
சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம் பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 3 ரவுடிகள் கைது..!!
படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி கடை உரிமையாளரை தாக்கி ரவுடிகள் அட்டகாசம்: ஒருவர் கைது; 2 பேருக்கு வலை
ஒரே நாளில் 130 ரவுடிகள் கைது: ஆவடி காவல் ஆணையர் சங்கர் தகவல்
தமிழக பாஜவில் பொறுப்பில் உள்ள 261 ரவுடிகள் மீது 1,977 வழக்குகள்: போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து இணைந்ததாக குற்றச்சாட்டு
சென்னை ரவுடிகளுக்கு துப்பாக்கிகள் விற்பனை: முக்கிய குற்றவாளிகளை பிடிக்க பீகார் மாநிலம் விரைந்தது தனிப்படை
இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த நடவடிக்கை; 3 மாதங்களில் 33 ரவுடிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை: அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிப்பால் பீதி
நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் கைது வாகன விதி மீறியதாக ரூ.1.23 கோடி வசூல்
ரைடர்ஸ் Vs ராயல்ஸ்: ஈடன் கார்டனில் இன்று 1 மற்றும் 2 மோதல்
நாடாளுமன்ற தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க 21 ஆயிரம் ரவுடிகள் மீது போலீஸ் தீவிர கண்காணிப்பு: ‘பறவை’ செயலி மூலமும் விசாரணை
2 ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
நன்னடத்ைத உறுதிமொழி பத்திரம் அளித்த 262 ரவுடிகள் எம்பி தேர்தலுக்கு முன்ெனச்சரிக்கை வேலூர் ஆர்டிஓ முன்னிலையில்
சென்னை மாநகர காவல் எல்லையில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை
தடையின்றி நேரடி நெல் கொள்முதல் 31 ரவுடிகள் தொடர்புடைய இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் திடீர் சோதனை
பட்டாக்கத்தியுடன் திரிந்த 2 ரவுடிகள் கைது
ஓசூரில் 2 ரவுடிகள் கொலை வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது
தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது
தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தீவிரம்; குமரியில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்படை: துப்பாக்கிகளை ஒப்படைக்க எஸ்.பி. உத்தரவு
கஞ்சா தருவதாக அழைத்து வெட்டினர் மாநகராட்சி தற்காலிக ஊழியரிடம் செல்போன், பணம் பறிப்பு: 3 ரவுடிகள் கைது
சோழவரம் ரவுடிகள் என்கவுன்டர் விவகாரம்; சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: சிபிசிஐடிக்கு பரிந்துரைத்துள்ளதாக போலீஸ் தகவல்