மம்தா இருந்திருந்தால் காங். இப்படி இருக்காது பிரியங்கா, திரிணாமுல் எம்பி கலகலப்பான உரையாடல்
உண்மை, நீதி, மன்னிப்பை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கே உள்ளது: ராகுல் காந்தி கருத்து
காசர்கோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டு இருந்தால் குற்றம்: காங். எம்பி கருத்து
விருதுநகர் தொகுதி தொடர்பான வழக்கில் மாணிக்கம் தாகூர் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
மக்களவையில் பொய் தகவல் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
தெருவில் சுற்றித்திரியும் விலங்குகளால் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு இழப்பீடு.!! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு…
மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா?: தேர்வு முறைகேடு மசோதா விவாதத்தில் பிரியங்கா காந்தி கேள்வி
சென்னை ஐஐடி இயக்குநரின்பெயரை குறிப்பிடாமல் ‘மாட்டு மூத்திர நிபுணர்’ என்று பிரியங்கா பேசியதால் சர்ச்சை: நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்
பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது
நீட் வினாத்தாள் விற்பனை விவகாரத்தில் நடவடிக்கை கோரி பிரதமர் இல்லம் நோக்கி காங்கிரஸ் பேரணி
எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு
எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிர்ப்பு அமைச்சர் நிதின் கட்கரி வீட்டை முற்றுகையிட முயற்சி: காங். போராட்டத்தால் நாக்பூரில் பரபரப்பு
பிரதமர், கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய கோரி பிரதமர் இல்லம் அருகே காங்கிரஸ் போராட்டம்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்
வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மீது காரசார விவாதம்; பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பவர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்: ராகுல், பிரியங்கா காந்தி குற்றச்சாட்டால் பரபரப்பு
பஞ்சாப் காங்கிரசில் உட்கட்சி பூசல்; பூபேஷ் நடத்திய கூட்டத்தை சன்னி புறக்கணிப்பு: தேர்தலுக்கு முந்தைய வியூகத்திற்கு முட்டுக்கட்டை
எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா இன்று தாக்கல்
மாணவர்களின் போராட்டத்தை நினைத்து ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும் – ராகுல் காந்தி