பேருந்தில் செல்போன் திருடிய தம்பதி கைது
சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இறை நம்பிக்கை உள்ளவர்களை விமர்சிக்காதவர் முதல்வர்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
அணைக்கட்டு அருகே மரத்தில் பஸ் மோதி 22பேர் காயம்
மனைவியை கத்தியால் குத்திய நடிகர் விஜய் சேதுபதி வீட்டு காவலாளி கைது
பெயின்டரிடம் வழிப்பறி 3 ரவுடிகள் சிக்கினர்
விருப்பம், தேவையை உணர்ந்து பணத்தை செலவிட வேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் அறிவுரை
மத்தூர் அருகே லாரி மோதி விவசாயி பலி
சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பிடிபட்டனர்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நிதி கல்வியறிவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் பங்கேற்பு
ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு வேலூர் அருகே
பெண்ணுக்கு பாலியல் தொல்லை ரவுடி கைது
போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது வாலிபரின் கை முறிந்தது
பாத்ரூமில் வழுக்கி விழுந்து 17 வயது சிறுவன் உயிரிழப்பு
மரத்தில் கார் மோதி சமையல் தொழிலாளி பலி, 5 பேர் படுகாயம்
கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
திமுக பிரமுகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது
யானைக்கவுனி, பேசின் பாலத்தைத் தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் ஆய்வு
புளியந்தோப்பு, வியாசர்பாடியில் மழைநீர் வடியாததால் மக்கள் தவிப்பு