சென்னை கொளத்தூர் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது
சட்டப்பேரவைத் தேர்தல் படுதோல்வி குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சொத்துக்குவிப்பு, ஒழுங்கின்மை புகார் காரணமாக சமயபுரம், வடபழனி கோயில் நிர்வாகிகள் 2பேர் சஸ்பெண்ட்: அமைச்சர் ரமேஷ் உத்தரவு
விவிபாட் மிஷின்களில் பழுது; வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை.. 19 கேள்விகளுடன் திமுக புகார்
கொளத்தூர் மின்னணு வாக்கு இயந்திரங்கள் இன்று சரிபார்ப்பு
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகாரை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு: தினமும் 2 மையம் என 7 நாட்கள் நடக்கிறது
சென்னை கொளத்தூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
டேங்கர் லாரியில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை: போலீசை வெட்டிவிட்டு தப்ப முயன்றவர் சுட்டு பிடிப்பு: தவெக நிர்வாகிகள் உள்பட 7 பேர் கைது
எடப்பாடி பழனிசாமி நடத்திய கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.அன்பழகன், பி.பாலகிருஷ்ணரெட்டி புறக்கணித்தனர்: விரைவில் ராஜினாமா?
உள்ளாட்சி நியமன உறுப்பினர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு: திமுக மாற்றுத்திறனாளிகள் அணியினரும் சந்தித்தனர்
அதிமுகவை அழிக்க நினைக்கும் தவெகவின் கைக்கூலி சி.வி.சண்முகம்: மாவட்ட செயலாளர் அட்டாக்
மேற்கு வங்க மாநிலத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது
மேற்கு வங்க மாநிலத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது
விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 3வது முறையாக வெற்றி
மேற்கு வங்கத்தின் இரு தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் 15 வாக்கு சாவடிகளில் 87% வாக்குபதிவு
சென்னையில் நாளை வாக்கு எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் 22000 போலீசார் பாதுகாப்பு: சென்னை காவல்துறை தகவல்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது.
மேற்குவங்க மாநிலத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு: மே.வங்கத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!