வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்க : அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தல்!!
28 ஆண்டுக்கு பின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கோவையில் சிறுகுறு தொழில்கள் மகத்தான வளர்ச்சியை காண போகிறது: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி
இந்தியா – கனடா இடையே நீடிக்கும் உரசல்.. தீவிரவாதி நிஜாரின் ஓராண்டு நினைவு நாளில் கனடா நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி..!!
இந்தியா முழுதும் ஆன்லைனில் பட்டறை கருவாடு!
24ம் தேதி நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் எதிர்கட்சி தலைவர், துணை சபாநாயகர் பதவி யாருக்கு?: ‘இந்தியா’ கூட்டணி பலத்துடன் இருப்பதால் தேர்தல் நிச்சயம்
மக்களவையில் அவசர நிலை குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா பேசியதால் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு
மக்களவையில் தலைவர்களின் சிலைகள் அகற்றம் குறித்து திருமாவளவன் கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர்; குவியும் கண்டனம்
பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்
இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல் முடிவை தெளிவாக்கியுள்ளது: ராகுல் காந்தி பேட்டி
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க பேரவையில் தனிச் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர் தமிழ்நாட்டு கோரிக்கைகளை எடுத்துவைத்து நாடாளுமன்றத்தில் வாதாட வேண்டும்: திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு தகர்க்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு நீட் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும்: ஒன்றிய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியை அகற்ற கோரி செங்கல்பட்டு ஆட்சியரிடம் மனு
சாதிவெறி செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்
மீண்டும் நாடாளுமன்றதிற்குள் நுழைந்த மர்ம நபர்களால் சர்ச்சை.. போலி ஆதார் கார்டுகளை காண்பித்து நுழைய முயன்ற 3 பேர் கைது..!!
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு
நீட் முறைகேடு பற்றி நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்: எதிர்க்கட்சிகளுக்கு கபில் சிபல் வலியுறுத்தல்
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் மறைவு: ஓபிஎஸ் இரங்கல்
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு..!!