வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி திதி வழிபாடு
திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்று விழா நடத்த 2வது முறையாக அதிகாரிகள் தடை: மரக்காணத்தில் போலீஸ் குவிப்பு-பதற்றம்
அஷ்ட வாராகி கோயிலில் சிறப்பு பூஜை
ஒரு ஜீவனைவிட மற்றொரு ஜீவன் உயர்ந்தது அல்ல!!
காரமடை மலையில் தீ விபத்து: 52 வீடுகள் எரிந்து நாசம்
திருவையாறு சத்குரு தியாகராஜர் சுவாமியின் பஞ்சமி தினத்தை முன்னிட்டு பஞ்சரத்தின இசை நிகழ்ச்சி
இதமான வாழ்வைத் தரும் ரத சப்தமி பூஜை
தங்கமயில் நிறுவனத்தில் நாளை வசந்த பஞ்சமி சிறப்பு விற்பனை: தங்கத்திற்கும், வைரத்திற்கும் மெகா சலுகை
முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பட்டியலின மக்கள் அல்லாதோருக்கு விற்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டு தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிகாலை 4 மணிக்கே நடை திறப்பு வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா சிறப்பு ஏற்பாடு
பொங்கல் பானை வைக்கவேண்டிய நேரம்!
முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் அல்ல ஆவணங்களை தாக்கல் செய்து தமிழக அரசு தரப்பில் வாதம்: தீர்ப்பு தள்ளிவைப்பு
முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு
முரசொலி அலுவலக நிலம் தொடர்பான வழக்கில் தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து மனு
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை; அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம்
பஞ்சமி நிலத்துக்கான ஆவணங்கள் இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பாஜ புகார் கொடுத்துள்ளது: சென்னை உயர் நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளை தரப்பில் வாதம்
இந்த வார விசேஷங்கள்
முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை எதிர்த்து ஒன்றிய அமைச்சர் முருகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: 3 மாதங்களில் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது : ஐகோர்ட் அதிரடி