அதிமுக கொடி,இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பு!!
இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை ஓ.பி.எஸ். அணுக தடை ஏதும் இல்லை: ஐகோர்ட்
தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரம்
மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் வரும் 10, 11-ம் தேதிகளில் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நாகர்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பரப்புரை: 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என நம்பிக்கை
எம்.பி. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்: அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்
பழநி கோயில் நிலத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு மாற்றுஇடம் வழங்கும்வரை அகற்றக்கூடாது: அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக எம்.எல்.ஏக்கள் 3 பேர் சந்திப்பு!
அதிமுக செய்தி தொடர்பாளராக காசிநாத பாரதி நியமனம்
தமிழ்நாட்டில் நிதி மேலாண்மை சீராக உள்ளது: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் சஸ்பெண்ட்: தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழகத்தில் 24 மணி நேரமும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மான நஷ்ட ஈடு வழக்கில் வேறுஒரு தேதியில் ஆஜராக உள்ளதாக சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு தகவல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்..!!
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!!
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இலங்கை நீர்வளத்துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு..!!
எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவி
“போக்குவரத்து தொழிலாளர்களுக்காக நீலிகண்ணீர் வடிக்கும் எடப்பாடி பழனிசாமி” – அமைச்சர் சிவசங்கர் கண்டனம்
சென்னையில் அதிமுக ஐ.டி.பிரிவினருடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!