பழநி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கில் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? எப்ஐஆர் போடப்பட்டுள்ளதா? என ஐகோர்ட் கேள்வி: நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு
பழநி ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் கைதான 4 பேரை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு
ரூ.100 கோடி நில பத்திரப்பதிவு விவகாரம்: பழநி சார்பதிவாளர் அதிரடி சஸ்பெண்ட்
ரூ.100 கோடி கோயில் நிலம் முறைகேடு பதிவு பழநி சார்பதிவாளர் மீது போலீசில் புகார்
பழநியில் ரூ.100 கோடி நில முறைகேடு சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கு
பழநி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் ரூ.2 கோடிக்கு தனியாருக்கு முறைகேடாக பதிவு: தவெக அரசு மீது பக்தர்கள் குற்றச்சாட்டு
ரூ.100 கோடி நிலத்தை ரூ.2 கோடிக்கு விற்று முறைகேடு: வழக்கு நிலுவையில் இருந்தும் ஏலம் மூலம் விற்றது எப்படி?பதிவு ஆவணத்தில் அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்
பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த தவெக அரசை கண்டித்து போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் பழநியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: தவெக அரசைக் கண்டித்து கோஷம்
கரூர் ஜீவா நகர் கிழக்கு பகுதியில் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
பழனி கோயில் நிலம் முறைகேடாக விற்கப்பட்ட அதே நாளில் மேலும் ஒரு பத்திரப்பதிவு மோசடி நடந்ததாக புகார்
பழநியில் ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரம்: சார்பதிவாளர், நிலம் வாங்கியவர்கள் வீடு உள்பட 15 இடங்களில் சோதனை; சிபிசிஐடியிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கியது
பழனி நில மோசடி: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை சிபிசிஐடிக்கு உத்தரவு
பழனி கோயில் நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத் துறை உத்தரவு
தொடர் புகார் எதிரொலி பழநி சார்பதிவாளர் ஆபீசில் டிஐஜி, ஏஐஜி ஆய்வு: 9 மணி நேரம் தீவிர விசாரணை
பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் முறைகேடாக விற்பனை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
பழநி, ஒட்டன்சத்திரம் வன எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
மது போதை தகராறில் ஸ்டீல் கம்பெனி ஊழியர் சரமாரி அடித்து கொலை: சக ஊழியர்கள் 2 பேர் கைது
பழநியில் ரூ.100 கோடி நில மோசடி நடந்த அதே நாளில் ரூ.60 கோடி அரசு புறம்போக்கு நிலம் முறைகேடாக ரூ.20 லட்சத்துக்கு பாஜ நிர்வாகிக்கு பத்திரப்பதிவு: சார் பதிவாளர் ஜஸ்டின் மீது புதிய குற்றச்சாட்டு
அதிமுகவின் தோல்விகள் குறித்து இதுவரை குழு கூட அமைக்கவில்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி