சென்னை விமான நிலையத்தில் பயணிகள் உடமைகளை சோதனையிட தானியங்கி இயந்திர வசதி அறிமுகம்: அதிகாரிகள் தகவல்
மண் மேடாக காட்சி அளிக்கும் கிழக்கு பகுதி திருமூர்த்தி அணையை தூர் வார கோரிக்கை
மீண்டும் ‘ஒளியும் ஒலியும்’ பார்க்க தயாரா? :டிடி தமிழ் தொலைக்காட்சியை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!
பவானி நகராட்சியில் 10,200 குடும்பத்தினருக்கு பொங்கல் தொகுப்பு
பொங்கல் தொகுப்பு டோக்கன்களை பறித்ததால் போலீசில் புகார்; வாலிபரை ஓடஓட வெட்டிய அதிமுக ஊராட்சி தலைவர்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகையுடன் பொங்கல் தொகுப்பு: அமைச்சர் அன்பரசன் வழங்கினார்
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்: அமைச்சர் உதயநிதி
பெருமழை, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 கோடி நிவாரண தொகுப்பு: சிறு வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறப்புக்கடன் திட்டம்; மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.350 கோடி கடன் உதவி; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வரும் ஜனவரி மாதம் முதல் டிடி பொதிகை சேனல் டிடி தமிழ் என மாற்றம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்
கர்ப்பிணிக்கு வழங்கிய ஊட்டச்சத்து பரிசு தொகுப்பில் பாம்பு: ஆந்திராவில் அதிர்ச்சி
மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தொடக்கம் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் பெற கால அவகாசம் நீட்டிப்பு: திருச்சியில் வேளாண் கண்காட்சியை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பொங்கல் பரிசு திட்டத்திற்காக தொடக்க வேளாண் வங்கிகள் பெற்ற பணத்துக்கு வருமான வரியில் இருந்து விலக்களிப்பது குறித்து 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்: ஒன்றிய நிதி அமைச்சகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
தரங்கம்பாடி பகுதி விவசாயிகள் குறுவை தொகுப்பு திட்டத்தில் இலவச உர தொகுப்பு பெறலாம் வேளாண்துறை அறிவிப்பு
குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் உரம்
கே.வலசை கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பரமக்குடி, ஜூன் 7: சத்திரக்குடி வட்டாரம் கே.வலசை கிராமத்தில் வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி அவர்கள் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சத்திரக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் தார்ப்பாய், மின்கலத் தெளிப்பான், பண்ணைக் கருவிகள் தொகுப்பு, சிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகிய இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என எடுத்து கூறினார். கே.வலசை கிராமத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு மின்கலத் தெளிப்பானும் யோகலிங்கம் மற்றும் நாகஜோதி ஆகியோருக்கு தார்ப்பாய் 50% மானியத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி வழங்கினார். மஞ்சக்கொல்லை கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் திட்டத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும், முத்துவயல் கிராமத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும் ஆய்வு செய்தார். விவசாயிகள் நிலங்களில் பசுமை நிலப்போர்வை திட்டத்தில் சத்திரக்குடி வட்டாரத்தில் 2022-23ம் ஆண்டில் மகாகனி, தேக்கு, செம்மரம்,புங்கம் மற்றும் வேம்பு போன்ற மரங்கள் விவசாயிகளின் நிலங்களில் நடப்பட்டது. இதனை தொடர்ந்து முத்துவயல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சத்திரக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சுமிதா, துணை வேளாண்மை அலுவலர் வித்யாசாகர் மற்றும் உதவி வேளாண் அலுவலர் வாசமலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொங்கல் பரிசு தொகுப்பை பெற ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம்: ஒருநாளைக்கு 200 டோக்கன்கள் வழங்கப்படும்; அதிகாரிகள் தகவல்
பொங்கல் பரிசு தொகுப்பு மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு
2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தடையின்றி கிடைக்கும்: கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உறுதி