வீட்டில் கஞ்சா சோதனை நடத்தியபோது போலீசார் மீது பெண்கள் தாக்குதல் : ரவுடி கைது; வீடியோ வைரல்
தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் காவலரிடம் தகராறு: ரவுடி கைது
இரு தரப்பினர் மோதல்
வெள்ளியூர் ஊராட்சியில் அரசு பள்ளிகளின் முன் ராட்சத பள்ளம்: சீரமைக்க வலியுறுத்தல்
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 7 ரவுடிகள் அதிரடி கைது
பேசின்பிரிட்ஜ் பகுதியில் 1086 மதுபாட்டில்கள் பறிமுதல்: விசாரணையில் ரவுடி எஸ்கேப்
தேர்தலை முன்னிட்டு அதிரடி; புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 12 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் கைது
சைதை தொகுதியில் அனைத்துத் தெருக்களிலும் நடந்தே சென்று சாதனைகளை விளக்கிக்கூறி மா.சுப்பிரமணியன் ஓட்டு சேகரிப்பு: விதவிதமான மாலைகளை அணிவித்து பொதுமக்கள் வரவேற்பு
கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் வரும் 20ஆம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழகம் வரும் பிரதமர் மோடி அறுபடை வீடுகளையும் சுற்றி பார்க்க வேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
தங்கள் தலைவர்களை உதாசீனப்படுத்தி பேசியவர்களுடன் கூட்டணியில் இருக்கும் எடப்பாடியின் தலை தான் தொங்கி உள்ளது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
அரசு பஸ்சில் பயணிகளிடம் செல்போன் திருடிய தம்பதி உள்பட 4 பேரை போலீசில் ஒப்படைத்தனர்
மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மேயர் பிரியா ஏற்பாட்டில் புளியந்தோப்பில் நாளை 1500 குடும்பத்துக்கு பரிசுபொருள்: உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு
புளியந்தோப்பு, கொடுங்கையூரில் ரவுடிகள் 3 பேர் கைது
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புளியந்தோப்பில் போதையில் தாய், தம்பியை கத்தியால் குத்திய ரவுடி கைது
இறை நம்பிக்கை உள்ளவர்களை விமர்சிக்காதவர் முதல்வர்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
இன்ஸ்டாகிராமில் கத்தியுடன் ரீல்ஸ் ரவுடிகள் கைது