பின்தங்கிய முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் மானியம்: பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்: ஜி.கே.வாசன் வெளியிட்ட தமாகா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
கேரளாவில் பாஜக பிரமுகர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மாவேலிக்கரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் கோத்ரா சிறையில் சரண்
சென்னையில் திருட்டுக்கு எதிரான சிறப்பு தணிக்கையில் ஒருவர் கைது: 7 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிரடி படை: இங்கி. பிரதமர் தொடங்கினார்
சென்னையில் கொடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 324 ரவுடிகள் கைது: ‘தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு’ அதிரடி நடவடிக்கை
தென்மண்டலத்தில் கடந்த 79 நாட்களில் 750 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம்: ஐஜி அஸ்ரா கார்க் தகவல்
குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்களுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை: 805 குற்றவாளிகளுக்கு அறிவுரை
சென்னையில் ஒரு வாரத்தில் நன்னடத்தை விதிமீறிய 15 குற்றவாளிகள் கைது
தென்மண்டலத்தில் மொத்தமாக 624 கஞ்சா குற்றவாளிகள் மீது குற்ற சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது: ஐஜி அஸ்ரா கார்க் தகவல்
சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றங்களுக்கு எதிரான தணிக்கை: 8 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்று நடவடிக்கை
சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பு குற்றங்களுக்கு எதிரான தணிக்கை: 8 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற்று நடவடிக்கை
1 வருட கால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் சிறையிலடைப்பு
நாகையில் பெண்ணை கோயிலுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை : 2 காம கொடூரன்கள் கைது
52 மணி நேரத்தில் 21,592 பழைய குற்றவாளிகளிடம் விசாரணை ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
கடலூர் ஆணவக்கொலை: குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு..!!
மஜக முன்னாள் நிர்வாகி கொலை வழக்கு.: 19 குற்றவாளிகளையும் நவ.10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஆணை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை முழுவதும் 445 விடுதிகள் மேன்ஷன்களில் அதிரடி சோதனை: 3 தலைமறைவு குற்றவாளிகள் கைது
போதைபொருட்களை கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்யும் 1,452 குற்றவாளிகள் மீது ஒரு நாள் சிறப்பு தணிக்கை
சரித்திரி பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனை!: 454 குற்றவாளிகளை கண்காணித்து அறிவுரை..!!