மறைந்த திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவு தினம்
பொன்னுசாமி எம்எல்ஏ உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல், பள்ளிபாளையம் கிட்னி திருட்டு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை..!!
எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து அரசு ஆணை!
டிரான்ஸ்பார்மர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கடம்பத்தூர் கிழக்கு, மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு
சாலை விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடம்
நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.6.10 ஆக நிர்ணயம்
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் டிரைவர், கண்டக்டர்களுக்கு கழிப்பிட கட்டணம் நிர்ணயம்
நாமக்கல்லில் கொட்டி தீர்த்த பலத்த மழை
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
கலெக்டர் ஆபீஸ் முன் வாலிபர் திடீர் தர்ணா போலீசார் சமரசம்
சந்து கடையில் மது விற்ற 2 பேர் கைது
450 மூட்டை பருத்தி ரூ.13 லட்சத்திற்கு ஏலம்
வாகன ஓட்டிகளுக்கு ஜில் மோர் வழங்கி விழிப்புணர்வு
அனுமதியின்றி பட்டாசு பதுக்கியவர் கைது