ஆபரேஷன் சிந்தூரில் தகர்க்கப்பட்ட தீவிரவாத முகாமை கட்டும் பாக். அரசு
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் அழிக்கப்பட்ட தீவிரவாத அமைப்பின் தலைமையகத்தை மீண்டும் கட்டி தருவதாக பாக். அரசு உறுதி: சர்வதேச நிதியத்திடம் வாங்கிய கடனில் செலவு?
ஆபரேஷன் சிந்தூரில் லக்ஷர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்..!!