புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சியை திறந்து வைத்து, பள்ளி மாணவர்களை பாராட்டி காசோலையை வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்..!!
மறுகட்டுமான திட்டத்தில் டிசம்பருக்குள் 7,212 அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு
டிசம்பர் 2025க்குள் 7212 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்துவைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
கொளப்பாக்கத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் 15 ஆயிரம் குடும்பத்தினருக்கு விரைவில் வீட்டுமனை பட்டா : அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி
புத்தாக்க கண்டுப்பிடிப்பு கண்காட்சி மற்றும் பரிசு வழங்கும் விழா: அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்பு
திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் 52 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் தா.மோ. அன்பரசன் பெருமிதம்
நங்கநல்லூரில் அரசு மகளிர் கல்லூரி இந்த கல்வி ஆண்டில் செயல்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி
காஞ்சியில் கோயில் நில அளவீடு செய்யும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்கள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் நான்காண்டு சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சினை திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
தாமாக வீடு கட்டும் திட்டத்தில் மாநில அரசின் மானியம் ரூ.1 லட்சமாக உயர்வு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
குன்றத்தூரில் வருகின்ற 19ம்தேதி கலைஞர் கைவினை திட்ட துவக்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: திமுக வினருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு
தொழிற்பேட்டைகளில் முதல் கட்டப்பணிகளை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடித்து திறப்பு விழாவிற்கு கொண்டுவர வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவு
பம்மல் மண்டல அலுவலகம் அருகில் திமுக சார்பில் நீர், மோர், தண்ணீர் பந்தல் திறப்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு
தேசிய அளவில் வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் தா.மோ. அன்பரசன்
சென்னை விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக அரசு பேருந்து சேவை தொடக்கம்
நூதன முறையில் கைவரிசை இளம்பெண்ணிடம் 5 பவுன் நகை மோசடி
20 தொழில் முனைவோர்கள் சேர்ந்தால் குறுங்குழும திட்டத்தின் கீழ் பொது வசதி மையம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில்
மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு வழங்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்