மேற்கு ஆப்ரிக்கா மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி வலியுறுத்தல்
வங்கதேச மக்களின் நலனுக்காக எப்போதும் உறுதிபூண்டுள்ளோம்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்ததால் சர்ச்சை: காங்., எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆய்வு
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, அந்நாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
நியூயார்க்கில் ஐநா பொது செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
சென்னை அரும்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்
தமிழ்நாட்டில் பிரிவினை எடுபடாது; பிரிவினை சக்திகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்: அமைச்சர் சேகர் பாபு பேட்டி
கடலுக்கு 2 நாட்டு படகுகளில் எச்சரிக்கையை மீறி மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகு கவிழ்ந்தது
ஷேக் ஹசீனாவை இந்தியா உடனே ஒப்படைக்க வேண்டும்: வங்கதேச வெளியுறவுத் துறை!
திருக்கோயில்களின் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
இந்தியா – பஹ்ரைன் இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
4 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருமணம்: அமைச்சர் சேகர்பாபு நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்
வள்ளலார் பன்னாட்டு மாநாடு சென்னையில் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்தான்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ
மாலியில் 5 தமிழர்கள் கடத்தல்: உடனடியாக மீட்க வெளியுறவு துறைக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை!
“அன்னம் தரும் அமுதக்கரங்கள்” 275வது நாள்: பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கி சிறப்பித்தார் அமைச்சர் கே.என். நேரு
மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு உண்டு: மக்களவையில் ஒன்றிய அரசு உறுதி
இலங்கை காவலில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மெய்யநாதன் கடிதம்