காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,404 பயனாளிகளுக்கு ரூ.37.23 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா, நலத்திட்டம்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை தகைசால் தமிழருக்கு வீர வணக்கம், வாழ்நாள் போராளிக்கு செவ்வணக்கம் என முழக்கமிட்ட முதல்வர்: ஆர்.நல்லகண்ணுவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவ கல்விக்காக ஒப்படைப்பு
பிரதமரை யாராவது தாக்க திட்டமிட்டிருந்தால் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டியதுதானே?..ராகுல் காந்தி பேட்டி
யார் இறந்தாலும் பரவாயில்லை, தான்தான் முதலமைச்சர் என்று விஜய் பேசுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
கரூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக அதிமுக மாஜி அமைச்சர் மீது வழக்கு: பறிமுதல் செய்ய முயன்றபோது போலீசுடன் தள்ளுமுள்ளு
விவசாயிகளுக்கு கரும்பு கிரயத் தொகையை தாமதமின்றி வழங்குவதற்கு ஏதுவாக ரூ.86.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
பாஜவின் அழுத்தத்தில் உள்ளார் சபாநாயகர் மக்களவைக்கு பிரதமர் மோடி வராததற்கு பயமே காரணம்: காங். பெண் எம்பிக்கள் கடிதம்
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும் : ராகுல் காந்தி சவால்
யுஜிசியின் புதிய விதிமுறைகளை செயல்படுத்த கோரி சென்னையில் நாளை பேரணி, ஆர்ப்பாட்டம்: மாணவர் அமைப்புகள், மாணவர்கள் பங்கேற்பு
அமைச்சர் கே.என்.நேருவின் தேர்தல் பணியை பார்த்து பொறாமைப்பட்டு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு திமுக முறியடிக்கும்: அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
ஊழல் பற்றி பேசும் விஜய், தான் வாங்கும் ஊதியத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா? – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
திராவிட மாடல் ஆட்சியில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்யவில்லை : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரை
கல்வி நிறுவனப் பாகுபாடுகளுக்கு எதிரான விதிமுறைகளைச் செயல்படுத்த கோரி சென்னையில் நாளை பேரணி, ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு
எஸ்.ஐ.ஆரின் பெயரில் குஜராத்தில் நடைபெறுவது நிர்வாகப் பணி அல்ல; திட்டமிட்ட வாக்குத் திருட்டு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
எஸ்.ஐ.ஆரின் பெயரில் குஜராத்தில் நடைபெறுவது நிர்வாகப் பணி அல்ல; திட்டமிட்ட வாக்குத் திருட்டு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம் வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
6 மாத இடைவெளியில் தமிழ்நாட்டில் 2 கார் தொழிற்சாலைகள் திறப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
வழக்குகளில் இருந்து தப்பிக்க கட்சியை காட்டி கொடுத்துட்டு பதவி, சோத்துக்காக ஓடிட்டாங்க… செங்ஸை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
விவசாயிகள் வங்கி கணக்கில் பிப்.15 முதல் காப்பீட்டு தொகையை வரவு வைக்க வேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணமானோரை ஆதரிக்கும் கட்சி பாஜ: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி