சிவகங்கை நகர் பகுதியில் மருது பாண்டிய சகோதரர் சிலை அமைக்கக் கோரி போராட்டம் நடத்த அனுமதி
கார் மீது பஸ் மோதி தாய், மகள் பலி: சென்னை, காஞ்சியை சேர்ந்தவர்கள் உட்பட 45 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது சொகுசு பேருந்து மோதி தாய், மகள் பலி
மறைக்கப்பட்ட மருது பாண்டியர்களின் புகழை வெளிக்கொண்டு வந்தவர் கலைஞர்: அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி
மருது சகோதரர்கள் சிலைக்கு தலைவர்கள் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
மருதுபாண்டியர்கள் குருபூஜையில் அமைச்சர்கள் பங்கேற்பு
மருது சகோதரர்களின் 222வது நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
வரும் 27ம் தேதி சிவகங்கையில் உள்ள 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மருது பாண்டியர்களின் சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை
எடப்பாடி பழனிசாமி முகத்தை பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வரும் : ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ்
காந்தி மண்டபம் வளாகத்தில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள் சிலை விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி
பெரிய மருதும், சின்ன மருதும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல் மண்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை
73வது குடியரசு தினம்: சென்னை மெரினாவில் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி உருவங்கள் அடங்கிய தமிழக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு
ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டார் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை மருது அழகுராஜா அவமானப்படுத்துகிறார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரானார் மருது அழகுராஜ்
அரக்கோணம் அருகே தக்கோலத்தில் கட்டிட ஆக்கிரமிப்புகள் அகற்றியதை தொடர்ந்து அழகுராஜ பெருமாள் கோயில் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்
ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் பிரித்தது ஜெயக்குமார் தான்; மருது அழகுராஜ் பேச்சு
அதிமுக-வில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையேயான பிளவுக்கு சுயநலமே காரணம்.: மருது அழகுராஜ்
மருது சகோதரர்கள் போலவும், ராமர் - லட்சுமணன் போலவும் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். செயல்படுகின்றனர்!: வளர்மதி
அதிமுக ஆட்சியில் கோடநாடு வழக்கை முடிப்பதில் மட்டுமே கவனம்; உண்மை குற்றவாளியை கண்டறிய ஆர்வம் இல்லை: மருது அழகுராஜ் பரபரப்பு பேட்டி