வருசநாடு வைகை நகரில் பெண்கள் கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?
கடமலைக்குண்டு அருகே நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை
கடமலை-மயிலை பகுதியில் தேன் பெட்டிகளை சேதப்படுத்தும் கரடிகள்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சோதனை ஓட்டம் பைப் உடைந்து தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு
திராவிட மாடல் ஆட்சியில் தவறுகள் எங்கு நடந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
கடமலை-மயிலை ஒன்றியத்தில் கழிவுநீரால் மாசடையும் மூலவைகை ஆறு
க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கடமலை மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் சோளம், துவரை சாகுபடி தீவிரம்
சென்னை மயிலையில் பழம்பெரும் ஓவியர் மணியம் நூற்றாண்டு விழா
நேரில் சென்று உதவி செய்யும் ராகவா லாரன்ஸ்
கடமலை மயிலை ஒன்றியத்தில் கனமழையால் பாதிப்படைந்த விவசாய பயிர்கள்: உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர் வருசநாடு,மே 3: வருசநாடு அருகே அதிமுகவிலிருந்து விலகிய 50 பேர் ஆண்டிபட்டி எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை வகித்தார். கடமலை மயிலை திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசுகையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஏழை எளியோர்களை பாதுகாப்பதே தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் முற்போக்கான செயல்பாடுகள் தான். மேலும் மக்களின் நலனே தனது நலன் என வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர் நமக்கு கிடைத்துள்ளார். இனிவரும் காலங்களில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மற்றும் ஆண்டிபட்டி தொகுதி முழுமையும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நிவர்த்தி அடையும் என்பதை இந்த வேலையில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் துபாய் ராஜாங்கம்,ஆசை,தங்கமலை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கடமலை மயிலை ஒன்றியத்தில் கொட்டை முந்திரி சீசன் தொடக்கம்: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
பெலகாவி நகர் பாஜக மேலவை உறுப்பினர் பதவி மற்றும் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் லக்ஷ்மன் சவதி!
கடமலை-மயிலை ஒன்றியத்தில் கோடைமழை குறைவால் குடிநீர் பஞ்சம்-பொதுமக்கள் கவலை
கடமலை மயிலை ஒன்றியத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் தென்னை, வாழை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி
கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும்-விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை
மது, கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க தனிப்போலீஸ் குழுக்களின் அதிரடி ‘ஆக்ஷன்’ ஆரம்பம்-கடமலை மயிலை பகுதி பெட்டிக்கடைகளில் ஆய்வு அவசியம்
கடமலை – மயிலை ஒன்றியத்தில் இலவம் பிஞ்சுகள் விற்பனை சீசன் தொடக்கம்: கொள்முதல் விலை குறைவு விவசாயிகள் வேதனை
கடமலை மயிலை ஒன்றியத்தில் மானாவாரி நிலங்களில் மொச்சை சாகுபடி தீவிரம்