காவி உடையில் திருவள்ளுவர்: ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்
வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லை; நமக்கு கெட்ட நேரம் இதுபோன்ற ஆளுநர் வாய்த்துள்ளார் : அமைச்சர் ரகுபதி கண்டனம்
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி: திமுக அறிவிப்பு
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை..!!
ஜூன் 4ம் தேதி இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்: போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழர்களை இழிவுப்படுத்தியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
தமிழினத்தை அவமதித்த பிரதமர் மோடி தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் வழிபாடு
மனைவியை அபகரித்து கொண்டு தீர்த்து கட்ட முயன்றதால் கணவன் ஆத்திரம்; வீட்டின் கதவை உடைத்து கள்ளக்காதலி, குழந்தைகள் கண் முன்பு ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை
வாக்கு எண்ணிக்கைக்கு 6 நாட்களே உள்ள நிலையில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: வாக்கு எண்ணிக்கைக்கு முகவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுரை
அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வாக்குக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றவர் கலைஞர் கலைஞரால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத்தான் மோடி வணங்கினார்: கவிஞர் வைரமுத்து பேச்சு
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொடைக்கானல் வருகையை ஒட்டி சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை
கன்னியாகுமரியில் 3 நாட்களாக இருந்த 45 மணி நேர தியானத்தை முடித்தார் மோடி: திருவள்ளுவர் சிலைக்கு மாலை வைத்து மரியாதை
கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்: உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட உத்தரவு: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை