திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் ஜல்லி கற்கள் இறக்கிக் கொண்டிருந்த டிப்பர் லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
குளச்சலில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
நெல்லை அருகே விசைப்படகு மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் மீனவருக்கு பலத்த தீக்காயம்
பொய்கை அணையிலிருந்து 16 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை!
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்ரமிப்பு கடைகள் மீண்டும் அகற்றம் தீக்குளிக்க போவதாக வியாபாரி மிரட்டியதால் பரபரப்பு
ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று, கனமழை காரணமாக ரயில்கள் மண்டபத்தில் நிறுத்தம்!
கன்னியாகுமரியில் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை
கிள்ளியூர் தொகுதியில் எஸ்ஐஆர் பணிகள் 100% நிறைவு
ஆன்லைன் செயலியில் பழகி இளம்பெண் பலாத்காரம் கன்னியாகுமரி வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை குறைந்தது..!
திற்பரப்பு அருவியில் 7-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை; தாமிரபரணி,கோதையாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
அடுத்தடுத்து தகாத உறவால் முடிந்த வாழ்க்கை; கள்ளக்காதலன் விட்டு சென்றதால் 2 பிள்ளைகளின் தாய் தற்கொலை
தேவைக்கு கிடைக்காத தண்ணீர் தேவையில்லாத போது கிடைக்கிறது: தெங்கம்புதூர் சானலில் வரும் தண்ணீரால் அறுவடை தொடங்குவதில் சிக்கல்: விவசாயிகள் பரிதவிப்பு
மிக கனமழை அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 4 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
கன்னியாகுமரியில் வெறிநாய் கடித்து 6 பேர் காயம்..!!
தடம் மாறி இயக்கப்படும் மினி பஸ் கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டம்
வீட்டில் தாயாரை கவனிக்க வந்த நர்சுக்கு பாலியல் தொல்லை முன்னாள் டீன் மீது வழக்கு: மருத்துவமனையிலும் பெண்களிடம் சில்மிஷம், காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
கனமழை எச்சரிக்கையால் குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை