காட்டு யானைகளால் தொழிலாளர்கள் அச்சம்
பந்தலூர் புஞ்சக்கொல்லி பகுதியில் வனத்துறையை கண்டித்து ஆதிவாசி மக்கள் சாலை மறியல்
பழைய நெல்லியாளம் பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை
பந்தலூர் ஆனைப்பள்ளம் பகுதியில் பல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி
அங்கன்வாடி மையம் முறையாக செயல்பட பொதுமக்கள் கோரிக்கை
பந்தலூர் அருகே ‘பல்லாங்குழி’ சாலையால் மக்கள் அவதி
மழவன் சேரம்பாடி முதல் காவயல் சாலை சீரமைக்க கோரிக்கை
பந்தலூர் அருகே தொடரும் பரபரப்பு தொழிலாளர்கள் குடியிருப்பை மீண்டும் தாக்கி சேதப்படுத்திய புல்லட் யானை
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ‘புல்லட்’ யானையை ஆனைமலை கொண்டு சென்ற வனத்துறையினர்
25 வீடுகளை உடைத்து சூறையாடிய ‘புல்லட்’ யானையை வனத்திற்குள் விரட்டும் பணி: 2 கும்கிகள் உதவியுடன் 50 வனத்துறையினர் மும்முரம்
பந்தலூர் அருகே தொடரும் பரபரப்பு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அச்சுறுத்தும் கட்டைக்கொம்பன், புல்லட் யானைகள்
கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் ரேஷன் கடை கட்டுவதற்கு இடம் ஒதுக்க கோரிக்கை
நீலகிரி கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை 11 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு
நீலகிரி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் 26 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
சேரம்பாடி டேன்டீ பகுதியில் கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்: தொழிலாளர்கள் அச்சம்
75 ஆண்டு சுதந்திர தின விழா.. தண்டி யாத்திரையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி: கொடி காத்த குமரனின் பெருமைகளை நினைவுக் கூர்ந்தார்!!
பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் மனிதர்களை தாக்கும் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை!
கொளப்பள்ளியில் அச்சுறுத்தி வந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க உத்தரவு!
சேரங்கோடு ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி துரிதம்