கிள்ளியூர் பேரூர் திமுக சார்பில் உதயநிதி பிறந்த நாள் விழா
கிள்ளியூர் தொகுதியில் எஸ்ஐஆர் பணிகள் 100% நிறைவு
வட்டக்கோட்டையில் ரூ.14.50 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல் நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் குமரியில் 3.70 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி
புத்தன்துறையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
கிள்ளியூர் பேரூராட்சியில் அறுந்து விழுந்த மின்கம்பியை சீரமைக்க தாமதம் தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி
கிள்ளியூர் பேரூராட்சியில் அறுந்து விழுந்த மின்கம்பியை சீரமைக்க தாமதம் தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி
தாமிரபரணி ஆற்றின் கரையில் மண் நிரப்பும் பணி நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு
செம்பனார்கோயில் பகுதியில் பருத்தி பஞ்சு அறுவடை செய்யும் பணி தீவிரம்
கிள்ளியூரில் புகையிலை பொருள் விற்ற 5 கடைகளுக்கு அபராதம்
கிள்ளியூர் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா
செம்பனார்கோயில் அருகே குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்
திப்பிறமலை – ஈத்தங்காடு சாலை ரூ.68.36 லட்சத்தில் சீரமைப்பு பணி ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது: செல்வபெருந்தகை பேச்சு
கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்தது நாகர்கோவில் நீதிமன்றம்
தமிழ்நாட்டிற்கு 23 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை சப்ளை வேண்டும்: திமுக எம்பி வலியுறுத்தல்
புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ள 1.67 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது: பேரவையில் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில்
வழிபாட்டுத்தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அலுவலகம் திறப்பு