காவிரி டெல்டாவை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி நாகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விவசாயிகள் போராட்டம்
கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றில் திதி கொடுக்கச் சென்ற அர்ச்சகர்கள் மூவர், நீரில் மூழ்கி உயிரிழந்த துயரம்
ரீல்ஸ் வெறி முத்திப்போன பயந்தாங்கோலி அரசுங்க இது..! என்னோட அரெஸ்ட்ட காமெடியா தான் பாக்குறேன்..
விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவால் அரிசி, மளிகை பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் கடும் பாதிப்பு
சட்டமன்றம் கூடும்போது எதிர்க்கட்சித் தலைவரை முடக்க நினைப்பது ஜனநாயகப் படுகொலை: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
காவிரி பிரச்சனையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை: மாணிக்கம் தாகூர் அறிக்கை
விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் அரிசி, மளிகைப் பொருட்கள் விலை கிடு,கிடு உயர்வு: பொதுமக்கள் கடும் பாதிப்பு
காவிரி நீர் திறக்க எதிர்ப்பு, விஜய் வருகைக்கும் எச்சரிக்கை.! ஆகஸ்ட் 13-ல் பந்த் அறிவித்த வாட்டாள் நாகராஜ்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது: SDPI மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்
டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்
நாளுக்கு நாள் முற்றிக்கிட்டே போகும் தவெக அரசின் “ரீல்ஸ் வெறி”; டம்மி முதல்வருக்கு விவசாயிகளின் நலன் பற்றியெல்லாம் கவலையே இல்லை..!
காவிரியில் கர்நாடகம் நீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பு
டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடுக; பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் பூக்கள் விலை உயர்வு
மேட்டூர் அணை திறக்காததால் பாளம் பாளமாக வெடித்து வறண்டு போன வயல்கள்; கேள்விக்குறியான சம்பா சாகுபடி: டெல்டா விவசாயிகள் கவலை
ஆடிப்பெருக்கையொட்டி திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆறு படித்துறைக்கு புதிய வர்ணம்
மேகதாது விவகாரத்தை விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்…
டெல்டாவில் கேள்விக்குறியான 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி! 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வலுக்கும் கோரிக்கை
ஜனநாயகன் படம் கர்நாடகாவில் வெளிவர வேண்டும் என்பதற்காக காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் பொறுமையாக இருக்கிறாரா?: பாஜக மாநில செயலாளர் சரமாரி கேள்வி
காவிரியில் தமிழ்நாட்டுக்கான நீரை தர மறுக்கும் கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி கண்டனம்