எஸ்.ஐ.ஆருக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!
வாக்காளர் பட்டியல் விவகாரம்; உச்சநீதிமன்றத்தை அணுக கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர் பணிகளை மேலும் 2 நாட்கள் நீட்டிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
எஸ்.ஐ.ஆர். பணிக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கேரள அரசின் அழுத்தம் நியாயமானது- உச்சநீதிமன்றம்
அப்துல்கலாம் பல்கலைக்கழக விவகாரம் கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு: ஒரு வாரத்தில் துணைவேந்தரை நியமிக்க உத்தரவு
எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரிய மனு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மருத்துவப் படிப்பிற்கான இடத்தை இழந்த மாணவர்களுக்கு மீண்டும் எம்.பி.பி.எஸ். இடம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
மசோதாக்களை நீண்ட நாட்களாக கிடப்பில் போட கவர்னருக்கு அதிகாரம் இல்லை: ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம்
உறவு முறிவுகளை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நாடு முழுவதும் டிஜிட்டல் கைது மோசடிகள் சிபிஐ விசாரிக்க அதிகாரம்: வங்கி அதிகாரிகளிடமும் விசாரணை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆன்லைன் தளங்களில் காமெடி என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தால் கடும் தண்டனை: சட்டம் இயற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை
திருப்பரங்குன்ற தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!
வாக்காளர்களின் குடியுரிமையை தீர்மானிக்க தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை மாற்று திறனாளிகள் என்று கருத அவசர சட்டம் இயற்றலாம் : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை!!
காவல் நிலைய கண்காணிப்பு கேமரா தொடர்பான வழக்கு; இனியும் தாமதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி
டெல்லியில் கடுமையான காற்று மாசு உச்ச நீதிமன்றத்தில் மெய்நிகர் விசாரணை குறித்து பரிசீலனை: வாக்கிங் சென்றால் கூட உடல் நிலை பாதிப்பதாக தலைமை நீதிபதி வேதனை
திருமணமான பெண்ணோடு உடன்பட்டு உறவில் இருப்பது பலாத்காரம் ஆகாது: கேரள ஐகோர்ட் தீர்ப்பு!
குடியரசுத்தலைவர் கேள்வி எழுப்பிய விவகாரம்; ஆளுநர் நீண்டகாலம் மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு
இண்டிகோ விவகாரத்தில் நீதிமன்றம் அவசரமாக தலையிட வேண்டிய அவசியம் இல்லை ; ஒன்றிய அரசே கையாளட்டும் : உச்சநீதிமன்றம்