டெங்குவை தொற்று நோயாக அறிவித்த கர்நாடகா : மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டு அமைக்க தமிழக மருத்துவத்துறை உத்தரவு!!
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது..!!
கேரளா, கர்நாடகாவுக்கு மஞ்சள் அலெர்ட்
குமரியில் குளங்களில் மண் எடுப்பு; பறக்கும்படை அமைத்து கண்காணிக்கப்படுமா?.. முறைகேடாக விற்பனை நடப்பதாக புகார்
சென்னையில் பருவமழை பாதிப்புகளை தடுக்க 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை மக்கள் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் சென்னையில் நேரில் ஆய்வு: ‘சென்னை மாடல்’ நன்றாக உள்ளதாக பாராட்டு
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 102-வது கூட்டம் தொடங்கியது..!!
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மாணவர்கள் இருவர் உயிரிழப்பு..!!
செப்டம்பர் 12-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்
செப்.30-க்குள் வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்க ஆணை: அமைச்சர் துரைமுருகன்
சிறைக்குள் கூடுதல் வசதிகள் கேட்டு சிறை அதிகாரிகளிடம் நடிகர் தர்ஷன் மோதல்? ஜாமீன் கிடைப்பதில் மீண்டும் சிக்கல்
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லைகளில் பரிசோதனை முகாம்கள்.! காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை
விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நீர்நிலைகளில் வண்டல் மண், களிமண் இலவசம்: கலெக்டர் தகவல்
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு
நிரம்பும் கே.ஆர்.எஸ். அணை: வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்வளத்துறை பற்றி அன்புமணிக்கு முழுமையாக தெரியாது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
மடுவு நீர்வழிப் பாதையை சுத்தப்படுத்தும் பணிகள், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!
பலாத்காரம், மிரட்டல் புகார் மூலம் பல பொய்யான எப்ஐஆர்; 10 பேரை திருமணம் செய்த ‘தில்லாலங்கடி’ பெண்ணுக்கு குட்டு: போலீசுக்கு கர்நாடகா ஐகோர்ட் அதிரடி உத்தரவு
குளத்தில் கழிவு நீர் கலப்பதால் மாசுபடும் அத்திக்கடவு நீர்