திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே பெண்ணிடம் செல்போன் பறிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு : அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் பயங்கரம் சொத்துக்காக கூலிப்படையுடன் சேர்ந்து தங்கையை வெட்டிக்கொன்ற அண்ணன்: தடுக்க முயன்ற கணவரின் கைகளும் துண்டிப்பு
டாஸ்மாக் கடையை அகற்றாமல் போலீஸ் பாதுகாப்பு அளிப்பதா?.. முதல்வர் விஜய்க்கு பெண்கள் கண்டனம்
இட பிரச்னை தகராறில் வாக்குவாதம்; தந்தையை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த மகன்: உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு
3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
காரில் வைத்திருந்த ரூ.2.10 லட்சம் அபேஸ்: போலீசார் விசாரணை
பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்த 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை பிளஸ் 1 மாணவன் தற்கொலை முயற்சி
உளுந்தூர்பேட்டை அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 3 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
ரிஷிவந்தியம் அருகே டாரஸ் லாரியில் 8.5 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது
ஓட்டல் முன் நிறுத்தி வைத்த டூவீலர் திருட்டு
லாரிகளில் கூழாங்கற்கள் கடத்தல் 2 டிரைவர்களுக்கு வலை
கல்வராயன்மலை உண்டு உறைவிட பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது
உளுந்தூர்பேட்டையில் வாகன தணிக்கை; சாலை வரி செலுத்தாத புதுவை ஆம்னி பேருந்து பறிமுதல்: வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை
ரூ.2,500 கடனை திருப்பி கேட்டு திட்டியதால் ஆத்திரம் பெண்ணை கொன்று சாக்கில் கட்டி 50 அடி மலை பள்ளத்தாக்கில் வீச்சு: தம்பதி உள்பட 3 பேர் கைது
தியாகதுருகம் அருகே மாரியம்மன் கோயில் திருத்தேர் கவிழ்ந்து விபத்து
சரக்கு வருமானமே போயிடும்.. சஸ்பெண்டை ரத்து பண்ணுங்க.. டாஸ்மாக் அதிகாரியின் உத்தரவால் சர்ச்சை