காக்கிநாடாவிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்த நபரிடம் ரூ.62.5 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!
காதல் தகராறில் மாணவி பிளேடால் கழுத்தறுத்து கொலை: மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை
கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
அரக்கு மலைக்கிராம அரசு மருத்துவமனையில் திருட்டு: உறங்கிக் கொண்டிருந்தோரின் செல்போன் திருடும் காட்சிகளால் பரபரப்பு!
கார்கள் நேருக்குநேர் மோதல்: குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
பட்டப்பகலில் நடுரோட்டில் காதல் மனைவி கழுத்தறுத்து கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்
ஆந்திராவிலிருந்து பொள்ளாச்சிக்கு கன்டெய்னர் லாரியில் கடத்திய 50 பசுமாடுகள் அதிரடியாக மீட்பு: கோசாலையில் ஒப்படைப்பு
மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் ரூ.1,476 கோடி சேதம்: முதற்கட்ட ஆய்வில் தகவல்
மசூலிப்பட்டினம் -கலிங்கப்பட்டினம் இடையே இன்றிரவு தீவிர புயலாக மோன்தா கரையை கடக்கும்!
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து திருவள்ளூர் ஆரணியாற்றுக்கு 500 கனஅடி உபரிநீர் திறப்பு
ரூ.31 கோடியில் தூர்வாரப்படும் பக்கிங்காம் கால்வாயில் நச்சுகளை அகற்ற தாவரங்கள் நட முடிவு: மயிலாப்பூர், மந்தைவெளி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகள் மேம்படும்
சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து திருட முயற்சி: ஆசாமி கைது
தீவிரமடையும் மோன்தா புயல்: காக்கிநாடா துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் கோரிக்கையை ஏற்று திருப்பதி-சீரடி இடையே புதிய ரயில் சேவை
காக்கிநாடா அருகே நள்ளிரவு கரையை கடந்தது ‘மோன்தா’- 110 கிமீ வேகத்தில் சூறை காற்றுடன் பலத்த மழை
அமெரிக்க விசா ரத்தானதால் விரக்தி அதிக மாத்திரை சாப்பிட்டு பெண் மருத்துவர் தற்கொலை
மசூலிப்பட்டினத்துக்கு 730 கி.மீ. தொலைவில் புயல்: வானிலை மையம் தகவல்
மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையத்தில் கஞ்சா பார்சலுடன் வாலிபர் கைது: 19 கிலோ பறிமுதல்
லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
இருக்கை ஒதுக்கி தருவதாக கூறி அத்துமீறல்; ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு