ஓசூர் ஜூஜூவாடி செக்போஸ்ட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.3.40 லட்சம் பறிமுதல்
ஓசூரில் ஆம்னி பேருந்தில் ரூ.40 லட்சம் போதை பவுடரை கடத்திய பட்டதாரி வாலிபர் கைது
அதிகாரிகள் இரவில் திடீர் சோதனை: எருமப்பட்டி ஊருக்குள் தனியார் பஸ்கள் இயக்கம்விதிமீறினால் நடவடிக்கை என ஆர்டிஓ எச்சரிக்கை
ஓசூரில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் ரூ.40 லட்சம் போதை பவுடரை கடத்திய பட்டதாரி வாலிபர்
வேலூரில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ஆர்டிஓவிடம் உறுதிமொழி பத்திரம்; போலீஸ் அதிகாரிகள் தகவல்
நூதன முறையில் 4 பேரிடம் பணம் மோசடி
வாகன உரிமம் புதுப்பிப்புக்கு லஞ்ச புகார் எதிரொலி; தமிழகம் முழுவதும் 40 ஆர்டிஓ அலுவலகங்களில் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.37.81 லட்சம் பணம் பறிமுதல்
திருப்பத்தூரில் திடீர் சாலை மறியல் பயிர் கடன் தள்ளுபடி திரும்ப பெற வலியுறுத்தி
செட்டிகுளத்தில் உரிய ஆவணம் இன்றி எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஆர்டிஓ நடவடிக்கை
பெரம்பலூரில் ஆசிரியர் தகுதி தேர்வு: 9 மையங்களில் 2,359 பேர் எழுதினர்
லாரியில் எம்.சாண்ட் கடத்திய டிரைவர் சிறையில் அடைப்பு
தமிழகம் முழுவதும் 44 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
40 மனுக்கள் மீது உடனடி தீர்வு
தமிழ்நாட்டில் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ.32 லட்சம் பறிமுதல்
வருவாய்த்துறை தினம் கொண்டாட்டம்
கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை
ஆர்டிஓ நடவடிக்கை எடுப்பாரா? ஒரே பதிவு எண்ணில் 2 வாகனங்கள் இயக்கம்
பைல்களை போட்டுவிட்டு இடைத்தரகர்கள் ஓட்டம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆர்டிஓ ஆபீசில் விஜிலென்ஸ் 6 மணி நேரம் அதிரடி ரெய்டு
தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு கர்நாடகாவில் நுழைய முயன்ற தமிழக விவசாயிகள்: எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு; போலீஸ் குவிப்பு