நகை திருடப்பட்ட விவகாரம்: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
விதியை மாற்றும் திதி வழிபாடு
கேரளாவில் சர்ச் மீது தாக்குதல்: ஜன்னல் கண்ணாடி, கல்லறை சேதம்
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 பக்தர்கள் ரயில் மோதி உயிரிழப்பு..!!
பஹல்காம் தாக்குதலால் மியான்மர் அகதிகளுக்கு அழுத்தம்: ஐநா குற்றச்சாட்டை நிராகரித்த இந்தியா
நிவாஸ் கே. பிரசன்னாவுக்கு தொந்தரவுகள் தந்தேன்: பிரபு சாலமன் ஓபன் டாக்
திருவண்ணாமலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
உமாபதி ராமய்யா இயக்கத்தில் நட்டி
இந்திய தொழிலதிபர்களுக்கு விசா ரத்து செய்தது அமெரிக்கா
14 வயது சிறுமிக்கு தொல்லை பாதிரியாருக்கு 7 ஆண்டு சிறை
விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா
போக்சோவில் சிக்கிய ஹெச்எம் டிஸ்மிஸ்
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
அமிதாப் பச்சனுக்கு குரு பூர்ணிமா பூஜை: ரசிகர் குடும்பம் அசத்தல்
குரு பூர்ணிமாவை முன்னிட்டு ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் வழிபாடு
திருவையாறு தியாகராஜர் சுவாமிக்கு குரு பூர்ணிமா அபிஷேக, ஆராதனை
குரு வணக்கம் கோடி நன்மை தரும்
மாணவர்களை சிறார் எழுத்தாளர்களாக உருவாக்கும் தமிழ் ஆசிரியை!
பஸ் நிறுத்தத்தில் சுருண்டு விழுந்த முதியவர் சாவு
வரம்புகளை பின்பற்றவில்லை என்றால் ஈஷா யோகா மையத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு