டாஸ்மாக் பார்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுகிறதா என திடீர் சோதனைகளை நடத்த காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
அரசு ஆவணங்களில் உள்ளபடி சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயரை குறிப்பிட கோரி வழக்கு
பெற்றோரை பராமரிப்பது நிபந்தனையற்ற சட்டக் கடமை : மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கக் கோரிய வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட்
சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுபான பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனையா? திடீர் சோதனை நடத்த வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு!!
சென்னை மண்ணடி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை!!
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை துல்லியமாக செயற்கைக்கோள் உதவியுடன் அளவிடும் பணி 99% நிறைவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் ..!!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசு பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது: ஐகோர்ட் கிளை பாராட்டு
திருப்பரங்குன்றம் விவகாரம்; சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பகிர கூடாது: நீதிமன்றம் எச்சரிக்கை
திருமணத்துக்கு முந்தைய நெருக்கம் தற்போதைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது: உயர்நீதிமன்ற மதுரை கிளை
சபரிமலையில் ரசாயன குங்குமம் விற்க விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக வியாபாரிகள் செய்த முறையீட்டை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு
பொதுநல வழக்கு தொடர்பவர்கள் காரணமின்றி மனுவை திரும்ப பெற அனுமதி கோரினால் அபராதம்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
தத்தனேரி மயான வளாகத்தில் குப்பை இடமாற்று நிலையம் அமைக்க தடை கோரி வழக்கு: மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவு
பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்குவோம்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
நடிகர் கார்த்தி நடித்து வெளியாகவுள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட ஐகோர்ட் தடை
சபரிமலையில் உடனடி முன்பதிவு எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
சென்னை சென்ட்ரல் – உயர் நீதிமன்றம் இடையே சுரங்கத்தில் பழுதாகி நின்ற மெட்ரோ ரயில்: 10 நிமிட போராட்டத்துக்கு பிறகு அவசர கதவு வழியே வெளியேறினர்; செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அச்சத்துடன் டனலில் நடந்த பயணிகள்