கர்நாடகா பொய் சொல்லி வருவதை கைவிட வேண்டும்; தமிழ்நாடு அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது: குடியாத்தத்தில் தமிழிசை பேட்டி
ஆளுநரின் தமிழர் விரோத போக்கு ஏற்புடையதல்ல: அமைச்சர் வன்னிஅரசு கண்டனம்
அனைவருக்கும் ஆளுநரே பட்டங்களை வழங்குவார்: ஆளுநரின் செயலாளர்
சமூக பிரச்னையை மக்களின் பார்வையில் இருந்தும் அணுக வேண்டும்; நேர்மையாக செயல்படும்போது உயர்அதிகாரிகள் அங்கீகரிப்பர்; பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கவர்னர் அறிவுறுத்தல்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் ஓயவில்லை, மீண்டும் தொடங்கியுள்ளது: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அவசர அழைப்பின்பேரில் தமிழக ஆளுநர் இன்று திடீர் டெல்லி பயணம்
விஜய்யை விமர்சித்ததால் மாற்றுத்திறனாளி கைது; 50 நாட்களில் 4 லாக்கப் மரணங்கள்: தவெக அரசு மீது தமிழிசை குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக எது நடந்தாலும் திமுக-கம்யூனிஸ்ட் ஓரணியில் நிற்கும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த துணை நிலை ஆளுநர் ஆணை
தமிழ்நாடு கவர்னர் அர்லேகர் டெல்லிக்கு திடீர் பயணம்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனுடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு!
போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கம் தொடக்கம்: ஆளுநர் பங்கேற்பு
தருமபுரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த துணை நிலை ஆளுநர் ஆணை
மக்கள்தொகை கணக்கெடுப்பை தேசிய பொறுப்பாக கருதி பங்கேற்க வேண்டும் – தமிழக மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்
திரிபுரா டிஜிபி உடலுக்கு ஆளுநர், முதல்வர் அஞ்சலி
அங்கன்வாடியில் மகனை சேர்த்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி.. குவியும் பாராட்டுகள்..!
கல்வி தொழில்முறை நிபுணர்களை உருவாக்குவதற்காக மட்டுமல்ல: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பேச்சு
வெறுப்பு அரசியலை திணிக்கும் தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை ஆளுநர் உணர வேண்டும்: ஆளுநர் மன்னிப்பு கோர மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
பள்ளி மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி வகுப்பு நடத்த வேண்டும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு