நுகர்ப்பொருள் வாணிப கழக கிடங்குகள் ரூ.40 கோடி செலவில் மேம்படுத்தப்படும்: பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது
மின்னல் தாக்கி 4 கடைகளில் தீ விபத்து பல லட்சம் பொருட்கள் சேதம் திருவண்ணாமலையில் பரபரப்பு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ரூ.30 லட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
சீர்காழியிலிருந்து நாமக்கல்லிற்கு அரவைக்காக 1000 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு
திருத்துறைப்பூண்டியில் அடுத்தடுத்து 7 வீடுகளில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
போலீசாருக்கு எஸ்பி பாராட்டு தனித்துறை உருவாக்க வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு 1500 டன் பச்சரிசி மூட்டைகள் வந்தது
பொது விநியோகத் திட்டப் பொருட்களை நகர்வு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவான அறிவுரை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை
பள்ளிவிளை மத்திய சேமிப்பு குடோன் ஒப்பந்தகாரருக்கு ₹1 கோடி பாக்கி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கென்யாவுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
மீஞ்சூரில் வாலிபர் கொலையான விவகாரத்தில் சித்தப்பா மகளை காதலித்து ஏமாற்றியதால் தீர்த்துகட்டினேன்: கைதான வாலிபர் வாக்குமூலம், கூட்டாளிகள் 6 பேர் சிக்கினர்
சென்னையில் சரக்கு, சேவை வரித்துறை கண்காணிப்பாளர்கள் மோதல்: போலீசார் விசாரணை
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
பாண்டி பஜாரில் 222 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த வழக்கு; 2 பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்..!!
ஒன்றிய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டியால் மதுரையில் ‘மங்கும்’ பாத்திர வியாபாரம்: 50% வரை தொழில் பாதிப்பு என வியாபாரிகள் வேதனை
இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி
மாவட்டத்திற்கு ரயிலில் வந்த 2,000 டன் நெல் மூட்டைகள்