சைதை நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு
தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்தின் கோரிக்கையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் தரவேண்டும்: உயர்நீதிமன்றம்
புழல் மத்திய சிறையில் செயல்படும் கைதிகளுக்கான கேன்டீன் மூடப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் சிறை நிர்வாகம் தகவல்
கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
செட்டில்மென்ட் ஆவணத்தை பதிவு செய்ய மறுத்த விவகாரம்: சார்பதிவாளர் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலின சார்பற்ற கழிப்பிடங்கள்: அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது
விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!!
சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்
ஒரு மாத கோடை விடுமுறை முடிந்தது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை முதல் பணிகள் தொடக்கம்
கார்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள் சேகரிப்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் அமைக்க கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
மெரினாவில் நேரக் கட்டுப்பாடு இன்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு: ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பு பதில்
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் விடுதலை: உயர்நீதிமன்றம்
சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும் புகார்களில் போலீசாரின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை
கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது எளிதானது அல்ல.. கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்தது ஐகோர்ட்!!
செல்லப்பிராணி மையங்களுக்கு விதிமுறைகளை வகுக்கக்கோரி வழக்கு முடித்துவைப்பு..!!
சிறுமிகள் காணாமல் போன வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி