கோவையில் அகழாய்வுகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொந்தகை, அகரம், கங்கைகொண்டசோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் 2 அகழாய்வு பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்
ஆதிச்சநல்லூரில் அகழாய்வின்போது 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
கிண்ணிமங்கலத்தில் ஒரு ‘கீழடி’: 2 ஆயிரம் ஆண்டு கல்வெட்டு நாணயங்கள் கண்டெடுப்பு: அகழாய்வு செய்ய தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கீழடி 6ம் கட்ட அகழாய்வு பணிகளில் தொல்லியல் துறை தீவிரம்!: மணலூர் உலைகலனில் தொடர்ச்சியை கண்டறிய முடிவு!!
கீழடியில் அகழாய்வு பொருட்களின் புகைப்பட கண்காட்சி: 6ம் கட்ட அகழாய்வை பார்வையிடுபவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு!
ஓலைச்சுவடிகள் பாதுகாக்க தனி வாரியம் கோரி வழக்கு: தமிழ் வளர்ச்சித்துறை செயலருக்கு நோட்டீஸ்
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் அகழாய்வு நடத்தவுள்ள இடத்தில் புடைப்பு சிற்பங்கள் கண்டுபிடிப்பு
கீழடி அகழாய்வு பிப்ரவரி 19ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
ஜெயங்கொண்டம் அடுத்த மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சிக்காக தூய்மை பணிகள் தீவிரம்
2021 செப்டம்பர் வரை கீழடி அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதி: ஐகோர்ட் கிளையில் தகவல்
பிப். முதல் வாரத்தில் கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடக்கம்!: தொல்லியல் துறை அறிவிப்பு
கீழடி, ஆதிச்சநல்லூர் உட்பட தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும்!: தொல்லியல்துறை அறிவிப்பு..!!
தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவிப்பு
கோவை வஉசி மைதானத்தில் அகழாய்வுகளில் கண்டெடுத்த தொல்பொருட்கள் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? தமிழகத்தில் அகழாய்வுகளை ஏன் மத்திய அரசு மேற்கொள்ளக்கூடாது? ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
கேரள அகழ்வாராய்ச்சியில் ரோமானிய பேரரசரின் முத்திரை கண்டுபிடிப்பு
கீழடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள்: முதல்வர் துவக்கி வைத்தார்
கயத்தாறு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை தொல்லியல்துறை ஆய்வு செய்யக்கோரி மனு
தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் நிறைவுபெற்று அறிக்கை சமர்ப்பிக்கப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்