தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது சிசிடிவி கேமரா மூலம் நேரடி ஒளிபரப்பு: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பேட்டி
சென்னையில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : காவல்துறை
சென்னையில் உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ள 2,336 பேரில் 70% பேர் காவல்துறையிடம் ஒப்படைப்பு: காவல் ஆணையர் தகவல்
செம்பரம்பாக்கம் ஊராட்சியில் 100 சதம் வாக்களிக்க வலியுறுத்தி வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள்
100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
இறந்த பெண் உயிர்பெற்று வருவார் எனக்கூறி பெண் சடலத்தை வீட்டில் வைத்து 4 நாட்களாக பிரார்த்தனை செய்த குடும்பம்: துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார்
74அரசுநேரடிநெல்கொள்முதல்நிலையங்கள்திறப்பு
ஆந்திர மாநில வியாபாரியிடம் ரூ.5.42 லட்சம் பறிமுதல் பட்டு சேலைகள், 2 காசோலைகள் பறிமுதல் ஆரணி அருகே காரில் ஆவணமின்றி எடுத்துச்சென்ற
வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்வதற்கான டெண்டரை எதிர்த்து வழக்கு: இந்திய தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை கோட்டத்தில் 48 புறநகர் ரயில் நிலையங்களில் பல கோடி செலவிட்டும் பயனில்லாத டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள்: ரயில்வேயின் ஏமாற்று வேலை : திண்டாடும் பயணிகள்
அணைகளில் போதுமான நீர் இருப்பு கோடையில் மின் உற்பத்தி பாதிக்காது
தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி
சென்னை கோட்டத்தின் 48 புறநகர் ரயில் நிலையங்களில் நவீன டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள்
ஓடும் பஸ்சில் பெண் பயணியின் பர்சை திருடிய நெல்லை இளம்பெண் கைது: 10 போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு அம்பலம்
பால் கொள்முதல் நிலையம் பஸ் நிலையங்கள் திறப்பு எம்எல்ஏ தொடங்கி வைத்தார் அணைக்கட்டு மேற்கு ஒன்றியத்தில்
காவல் துறை சார்பில் ரூ.75.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், திறன்மிகு வகுப்பறைகள் ஆகியவற்றை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடும் பனிப்பொழிவு காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத வரம்பினை 19 சதவீதமாக உயர்த்த வேண்டும்
பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி வரை 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு: இன்றும் ஆய்வு தொடரும்
375 தீயணைப்பு நிலையங்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு: தனியார் செக்யூரிட்டிகளுக்கு அழைப்பு
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் மாமியார் வீட்டில் மருமகனுக்கு 1,116 வகை விருந்து: வைரலாகும் வீடியோ