3.5 லட்சம் மின் இணைப்புகள் மறுமதீப்பீடு; மின் கட்டண உயர்வு குறித்து புகார் எதுவும் வரவில்லை: பொதுமக்களை பார்த்து கிண்டலடிக்கும் அமைச்சர் நிர்மல்குமார்
குட்கா வழக்கில் தொடர்புடைய விஜயபாஸ்கர் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தகவல்
மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி கோட்டைக்குள் அமைச்சரை முற்றுகையிட்ட பணியாளர்கள்: ‘பார்க்கலாம்’ என்ற பதிலால் கொந்தளிப்பு
பயிர்க்கடன் தள்ளுபடியால் 80% விவசாயிகள் பலன் – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
பணி நேரத்தில் மதுபோதையில் தூக்கிய மின்வாரிய ஊழியர்
பணியாளர்களை அடிமைகள் போல் நடத்தக்கூடாது: காட்பாடியில் மின்வாரிய அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்
திருட்டு போன மின்மாற்றிக்கு மாற்றாக மின் வாரியத்தினர் புதிய மின்மாற்றி அமைக்காமல் அலைகழிப்பு
மின் கம்பங்களில் பந்தல்கள் அமைப்பதை தவிர்க்க வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல்
மின் உற்பத்தி நிலையங்கள் தரவுகளை மின்வாரியத்துடன் பகிர்வது கட்டாயம் – அமைச்சர் நிர்மல்குமார்
அரசு பள்ளி, அலுவலகங்களில் தேவையில்லாம ஆய்வு பண்ணாதீங்க: அமைச்சர் நிர்மல்குமார் கண்டிப்பு
உதவி செயற்பொறியாளர் 300 பேருக்கு பதவி உயர்வு
மின்வாரிய அதிகாரிகள் நாளை முதல் தலைமையகத்தில் ஆஜராக வேண்டும்: மின்வாரியம் அறிவிப்பு
மணப்பாறையில் நாளை மின்தடை
அதிகாரிகள் அலட்சியம்; மின்வாரியத்தால் வெட்டப்பட்ட மரத்தால் இடையூறு: மாணவர்கள் அவதி
மின்சாரத்துறை அமைச்சர் தொகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி: இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்த மக்கள்
அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100% நேர்மையாக நடக்கிறதாம்; அரசு பள்ளி, அலுவலகங்களில் அமைச்சர்கள் தேவையில்லாத ஆய்வுகள் செய்ய வேண்டாம்: முதல்வர் உத்தரவிட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநர் அந்தஸ்து கொடுக்காததால் பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
வாகனங்கள் மின்பாதையை கடக்கும் போது கவனம் தேவை
மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்