மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு என்பதால் அதிமுகவில் இருந்து விலகுவதாக வைகைச்செல்வன் அறிவிப்பு
செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை; மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி சபதம்
பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த தவெக அரசை கண்டித்து போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கே.பி.எஸ். ராஜா அதிமுகவில் இருந்து தனது ஆதரவாளர்கள் உடன் விலகுவதாக அறிவிப்பு
புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளும்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
மின்வெட்டை சரிசெய்ய வலியுறுத்தி 20ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்
எடப்பாடி பழனிசாமி நடத்திய கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை அதிமுக எம்எல்ஏக்கள் கே.பி.அன்பழகன், பி.பாலகிருஷ்ணரெட்டி புறக்கணித்தனர்: விரைவில் ராஜினாமா?
38 நாளில் 130 கொலைகள் நடந்துள்ளன ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை, ஏமாற்றமே மிஞ்சியுள்ளது: எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு
விவசாயிகளின் வலி, வேதனை கொஞ்சம் கூட புரியாத பொய்க்கால் குதிரை அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
விஜய் ஆட்சி அமைத்த 38 நாட்களில் 150 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை, 130 கொலைகள் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி விலகல்
சொல்லிட்டாங்க…
எடப்பாடி தொகுதி வாக்காளர் சக்திவேல் பெருமாள் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
தவெகவின் குதிரை பேர கலாச்சாரம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சி.வி.சண்முகத்துடன் தவெக நிர்வாகி சந்திப்பு: அதிமுகவில் இருக்கிறேனா என்று எடப்பாடியிடம் கேளுங்கள் என பேட்டி
சட்டப்பேரவைத் தேர்தல் படுதோல்வி குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
யார் களவாணி, நாங்களா.!! அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற MLA-க்களை களவாடுவது நீங்க தான்..
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அரசு வீட்டை காலி செய்து ராயப்பேட்டையில் புதிய வீட்டில் குடியேறிய எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு எங்கே..? எடப்பாடி பழனிசாமி கேள்வி