தெருவில் சுற்றித்திரியும் விலங்குகளால் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு இழப்பீடு.!! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு…
நீட் மோசடியை தடுக்க ஒன்றிய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
சர்க்கரை தட்டுப்பாடா? ஆலைகளில் நேரில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசு உத்தரவு
டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் மதுரை சோழவந்தான் ரயில் நிலையில் இந்தி எழுத்துகளை அளித்த வழக்கறிஞர் கைது
தனது நிபந்தனைகளை நிறைவேற்றினால் உண்ணாவிரதத்தை கைவிட தயார் என சோனம் வாங்சுக் உறுதி
கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது ஒன்றிய அரசு
பரந்தூர் விமானநிலைய திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்
நீட் விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!
காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவை என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்படவில்லை: ஒன்றிய அரசு
ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுகளை பணியமர்த்த தடை – ஒன்றிய அரசு உத்தரவு
சர்க்கரை 400 டன்கள் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி
ஏவுகணைகளை தயாரிக்க அதானி, டாடா, மஹிந்திரா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு முடிவு!
வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: புதிய மசோதா கொண்டு வருகிறது ஒன்றிய அரசு
மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது: தேமுதிக எம்.பி சுதீஷ் பேச்சு
நிகர்நிலை பல்கலை. அந்தஸ்து வழங்குவதற்கான யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை. வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
நாடாளுமன்றம் வரும் 20ம் தேதி கூடும் நிலையில் வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை: புதிய சட்ட திருத்த மசோதா கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தினால் கேள்வி தாள் லீக் ஆவதை தடுக்க ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வருமாம்: கண்டன பொதுக்கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேச்சு
வியட்நாமில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டது ஒன்றிய அரசு!
இன்ஸ்டாகிராம் விளம்பரங்களில் குழந்தை பாலியல் பதிவுகளை முடக்க மெட்டாவுக்கு உத்தரவு: ஒன்றிய அரசு கடும் எச்சரிக்கை
விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்: ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை