டெல்லி ராஷ்டிரபதி பவனில் விழா விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது: ஜனாதிபதியிடமிருந்து பிரேமலதா பெற்றுக்கொண்டார்
அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்
133வது பிறந்த நாள் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
பொய்களை கூறி பிரசாரம் செய்யும் மோடி, அண்ணாமலை: ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
ஜனாதிபதி திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
தேசத்தின் முதல் குடிமகவான குடியரசு தலைவரை எப்படி மதிக்க வேண்டும் என தெரியாதா? பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி
சத்தம் இல்லாமல் மோடி அரசு நடவடிக்கை;சைனிக் பள்ளிகள் தனியார்மயமாகிறது: தடுத்து நிறுத்த ஜனாதிபதிக்கு கார்கே அவசர கடிதம்
அத்வானிக்கு பாரத ரத்னா விருது: வீட்டுக்கே சென்று ஜனாதிபதி வழங்கினார்
எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 4 பேருக்கு பாரத ரத்னா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்: அத்வானிக்கு நேரில் தர முடிவு
18,626 பக்க அறிக்கை குடியரசுத் தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் தாக்கல் 2029 முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல்: மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரை; 100 நாட்களுக்குள் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த யோசனை
உத்தரகாண்ட் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும்: முதல்வர் அ தாமி பேட்டி
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் ராஜினாமா: பாஜவில் இணைவதாக அறிவிப்பு
சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் மறைவிற்கு குடியரசுத்தலைவர் இரங்கல்..!!
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அந்தமான் சிறையில் ஜனாதிபதி மரியாதை
இந்திய நாகரீகம் மீட்டெடுக்கும் பணியில் ராமர் கோவில் வரலாற்று அடையாளம்: குடியரசு தின உரையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
பொருளாதார சீர்திருத்தங்களால் நாடு சரியான திசையில் பயணிக்கிறது: நாடாளுமன்ற கூட்டத்தை தொடங்கிவைத்து ஜனாதிபதி உரை
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
மோசமான வானிலை ஜனாதிபதி முர்மு விமானம் 4 மணி நேரம் தாமதம்
நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் ஜன.31ல் தொடக்கம்
நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!