தோகைமலையில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை
அனைத்துக்கட்சி தலைவர்களின் கோரிக்கைகள் ஏற்பு: மறைந்த தலைவர்கள் சிலையை மூட தேவையில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்
உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்!!
பொது விடுமுறை நாளான மார்ச்.31, ஏப்.1ல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அரசியல் கட்சிகள் முன் அனுமதி இல்லாமல் விளம்பரங்கள் வெளியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு!
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின் தமிழ்நாட்டில் 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சிகிச்சைக்கு பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் ஆதாரம் போதும்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை வாக்குப்பதிவு ஆவண தரவுகளில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் உரிய சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்: தலைவர்களின் சிலைகளை துணிகளால் மூடக்கூடாது பிரதிநிதிகள் வலியுறுத்தல்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை: 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை ஈடுபடுத்த திட்டம்
நகர்ப்புற வாக்காளர்களின் ஆர்வமின்மையை குறைக்கும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் வழங்கியதாக இன்பதுரை பொய் புகார்: தேர்தல் ஆணையம் விளக்கம்
இப்தார் நிகழ்ச்சியில் தேர்தல் விதி மீறல் பரிசுப்பொருள் வழங்கியதாக ஆதவ் அர்ஜூனா மீது புகார்: தேர்தல் ஆணையத்திடம் வழக்கறிஞர் மனு
ரூ.178.78 கோடி ரொக்க பணம், பரிசு பொருள் பறிமுதல்
தேர்தல் பணிகளிலிருந்து 2 அதிகாரிகள் விடுவிப்பு
அர்ச்சனா பட்நாயக் தகவல் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும்
பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு; தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் நேரில் புகார்: இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும் கடிதம்