🔴LIVE மதுரை அழகர்மலை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் 18 ஆம் படி கருப்பசாமி சிறப்பு தரிசனம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழாவின் இரவு காட்சி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை மாத உண்டியல் காணிக்கையாக ரூ.5.57 கோடி கிடைத்துள்ளது.
வாசீஸ்வரர் கோவில் புனிதத்தைக் கெடுக்கும் சமூக விரோதிகள் மீது ஜோசப் விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில்
நாளை நடைபெற உள்ள திருவிழாவை முன்னிட்டு வரசித்தி விநாயகர் கோயில் 12 டன் காய்கனிகளால் அலங்காரம்
பழனிக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்காதீர்கள் – விடுதி கட்டணங்களை குறைக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்
பழனி தண்டாயுதபாணி கோவில் நில மோசடி வழக்கு: சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாதத்தில் ரூ.140.29 கோடி உண்டியல் காணிக்கை: 24.52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்
இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர் மூச்சு திணறி பலி: திருவண்ணாமலையில் பரபரப்பு
10 மணி நேரத்தில் திருப்பதியில் தரிசனம்
பழனி கோயில் நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத் துறை உத்தரவு
ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.52.50 கோடி மதிப்பு கோயில் நிலம் மீட்பு
சங்கரநாராயணசுவாமி கோயிலில் 12ம் திருநாளை முன்னிட்டு சுவாமி-அம்பாள் சப்தா வர்ணம் நிகழ்ச்சி
பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்: ரூ.4.68 கோடி காணிக்கை
திருப்பதியில் கூட்டம் அலைமோதல்; 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பழநி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் 4 பேர் கைது: ஒருவருக்கு சிபிசிஐடி போலீஸ் வலை
பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை இன்று முதல் அடுத்த 45 நாட்களுக்கு இயங்காது