மயிலாப்பூரில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் 2வது நாள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்: வழிநெடுகிலும் மலர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு
மத்தியில் ஆட்சிமாற்றம் நிகழப் போகிறது என தெரிந்து அவசரமாக நேர்காணலை நடத்துவதா?: ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம்!
அரசின் திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது! மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது!! : திமுக பெருமிதம்
சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’ என்பது கலைஞரின் கொள்கை முழக்கம்; சொல்லியதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு: பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்
நீட் தேர்வை ரத்து செய்யுமாறு திமுக எம்.பி. வில்சன் ஒன்றிய அரசுக்கு கடிதம்!
தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக எம்.பி.கனிமொழியின் தனித்துவமான புகைப்படங்கள்..!!
1,303 ஆதி திராவிட மகளிர், இளைஞர்களை தொழில் முதலாளிகள் ஆக்கியுள்ளது அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் : திமுக பெருமிதம்!!
பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள் ஒருபோதும் மறக்கவும்,மன்னிக்கவும் மாட்டார்கள்: திமுக விமர்சனம்
அண்ணாமலை அரசியல் சட்டத்தை மதிக்கவில்லை!: கோவையில் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட மோதல் குறித்து திமுக வேட்பாளர் விளக்கம்..!!
9, 10-ம் வகுப்புகளை தொடர்ந்து 8ம் வகுப்பு பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றிய பாடம்!!
மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்று விமான நிலையத்தில் ஏற்கப்படாது :அமைச்சர் மா.சுப்ரமணியன்
ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கிய துறைகளில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது; திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என்று திமுக அறிக்கை
3 ஆண்டுகால திமுக அரசின் ஆட்சியில் ₹3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாதனை
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் போட்டி; நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் எங்களுடன் மோதப் பார்க்கிறார்கள்: பாஜக மீது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் கடும் தாக்கு
மக்களவைத் தேர்தலில் மொத்தமாக ஸ்வீப் செய்யும் திமுக கூட்டணி.. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வெல்லும் : கருத்து கணிப்பில் தகவல்
மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த எடப்பாடியின் பாதக செயல்களை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்: திமுக சாடல்
நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்; உணர்வோடும், புரிதலோடும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் கனிமொழி பேட்டி
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
மாவடியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு