மேட்டூர் அணை திறக்காததால் பாளம் பாளமாக வெடித்து வறண்டு போன வயல்கள்; கேள்விக்குறியான சம்பா சாகுபடி: டெல்டா விவசாயிகள் கவலை
31 பேருக்கு வழங்கிய அரசு வேலையை ஐகோர்ட் ரத்து கோமாளி கூட்டத்திற்கு உச்சந்தலையில் அடித்த ஆணி: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் விமர்சனம்
டெல்டா மாவட்டங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க முடிவு.! விவசாயிகள் அதிர்ச்சி
விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவால் அரிசி, மளிகை பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் கடும் பாதிப்பு
காவிரியில் கர்நாடகம் நீர் திறக்காததால் டெல்டா மாவட்டங்களில் விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பு
விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் அரிசி, மளிகைப் பொருட்கள் விலை கிடு,கிடு உயர்வு: பொதுமக்கள் கடும் பாதிப்பு
கோடை அறுவடை முடிந்து குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியது: மின்சாரம் இன்றி தண்ணீர் பாய்ச்ச பம்பு செட் இயக்குவதில் சிக்கல்
டெல்டா விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்
நாளுக்கு நாள் முற்றிக்கிட்டே போகும் தவெக அரசின் “ரீல்ஸ் வெறி”; டம்மி முதல்வருக்கு விவசாயிகளின் நலன் பற்றியெல்லாம் கவலையே இல்லை..!
டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்திடுக; பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்க: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் பூக்கள் விலை உயர்வு
காவிரி டெல்டாவை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி நாகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விவசாயிகள் போராட்டம்
டெல்டாவில் கேள்விக்குறியான 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி! 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வலுக்கும் கோரிக்கை
ஆடிப்பெருக்கையொட்டி திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆறு படித்துறைக்கு புதிய வர்ணம்
காவிரியில் தமிழ்நாட்டுக்கான நீரை தர மறுக்கும் கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி கண்டனம்
டெல்டா மாவட்டத்தில் 4 மாதத்தில் 477 வழக்குகளுக்கு சிறை தண்டனை
குழந்தை திருமணத்தை முழுமையாக தடுக்க பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
பாபநாசம் பகுதியில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் 4 மணி நேரம் குறைப்பு
பொய்த்துபோன தென்மேற்கு பருவமழை அதலபாதாளத்திற்கு சென்ற நிலத்தடிநீர்
திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து