தமிழ்நாடு, உத்திர பிரதேசத்தில் பாதுகாப்புத்துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்!
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி : 14 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பு
பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்த குமரி கடல்: 3 நாட்கள் பயணமாக நாளை கன்னியாகுமரி வரவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்:
முதலீடு ரூ20,888 கோடி… மானியம் ரூ16,710 கோடி; குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசின் முடிவுகளை போட்டுடைத்தார் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி
2029ம் ஆண்டிலும் மோடியே பிரதமராக இருப்பார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி
செங்குந்தபுரம் செல்லும் சாலையில் கனரக வாகன நிறுத்தத்தால் கடும் போக்குவரத்து நெருக்கடி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம் : திமுக
வெப்ப அலை வீசுவதால் வெடிமருந்து குடோன்களில் தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு: அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
கடந்த 3 ஆண்டுகளில் 6,115 புத்தாக்க தொழில்கள் புதியதாக தொடக்கம்: தமிழ்நாடு அரசு சாதனை
127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்
ஐபோன் கேமரா தயாரிக்க தமிழக நிறுவனத்துடன் பேச்சு!!
ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா தொழில் குழுமத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சு..!!
எல்லை தாண்டி ஓடிய தீவிரவாதிகளை கொல்ல பாகிஸ்தானுக்குள் இந்தியா நுழையும்: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் பேட்டி
‘ராஜ்நாத் சிங் விட்டு கொடுத்ததால்தான் மோடி பிரதமராம்…’ நாகை கூட்டத்தில் சலசலப்பு
மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549 புள்ளிகள் உயர்ந்து 74,797 புள்ளிகளில் வர்த்தகம்
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளிகளை காவிமயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு சிபிஎம் கண்டனம்..!!
கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம்