நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது பரந்தூர் விமான நிலைய பணி விரைவில் தொடங்கப்படும்: டி.ஆர்.பாலு எம்பி தகவல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்..!!
பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களின் கணக்கு தணிக்கை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் கடும் அமளி: திமுக – பாஜ எம்.பி.க்கள் காரசார வாக்குவாதம்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
எந்த கோர்ட்டுக்கு போனாலும் ராமதாஸ் ஜெயிக்க முடியாது: பாமக வழக்கறிஞர் பாலு சவால்
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!!
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆரை கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு
டெல்லியில் வடமாநிலத்தவரை வைத்து பாமக நடத்திய போராட்டம் நகைப்பாக இருக்கிறது: பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி
மாற்றுத்திறனாளிகள் உணவகம் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி: கனிமொழி எம்பி நன்றி
அசல் அரசியலமைப்பில் இல்லாத ‘மதச்சார்பற்ற’, ‘சோசலிஸ்ட்’ வார்த்தைகளை நீக்க மசோதா: மாநிலங்களவையில் பாஜ எம்பி தாக்கல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
திருமணம் என்பது காலாவதியான நடைமுறை: பேத்திக்கு விபரீத அறிவுரை கூறிய ஜெயா பச்சன்
நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
உறுப்பினர்கள் சுதந்திரமான நிலை எடுப்பதற்காக கட்சி தாவல் தடை சட்டத்தில் திருத்தம் செய்ய காங்கிரஸ் எம்பி தனிநபர் மசோதா தாக்கல்
மூதாட்டியை தாக்கிய ‘மாஜி’ அதிமுக எம்பி: வீடியோ வைரலால் பரபரப்பு
ராமதாஸை தவறாக வழிநடத்துகிறார்கள் – கே.பாலு
எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை, நெருக்கடி காரணமாக இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர்: திருச்சி சிவா குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்துக்கு நாய்க்குட்டியுடன் வந்த காங். எம்பி: பாஜ எம்பிக்கள் கடும் கண்டனம்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை 6 மாதங்களில் நிரப்ப வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுகிறார் சேலம் அருள் எம்எல்ஏ.வை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: அன்புமணி சார்பில் வழக்கறிஞர் கே.பாலு டிஜிபி அலுவலகத்தில் புகார்