வடக்கு – வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகரும் மோன்தா புயல்!!
ஆந்திராவில் காக்கிநாடா அருகே மோன்தா புயல் கரை கடந்தது: மணிக்கு 110 கிமீ வேகத்தில் சூறை காற்று; 12 கடலோர மாவட்டங்களில் கனமழை; வீடுகள் இடிந்தது: மின்கம்பங்கள் சாய்ந்தது; 43 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் மூழ்கியது
மோன்தா புயல் நகரும் வேகம் குறைந்தது: இன்றிரவு தீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்
தீவிரமடையும் மோன்தா புயல்: காக்கிநாடா துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தல்!
மோன்தா புயலால் ஆந்திராவில் கொட்டிய கனமழை: சங்கம் பென்னா நதியில் அடித்துச் செல்லப்பட்ட படகுகள்!
டிட்வா புயல் எதிரொலி மாமல்லபுரத்தில் காற்றுடன் கனமழை
திருஇந்தளூரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை எம்எல்ஏ ஆய்வு
டிட்வா புயல் எச்சரிக்கையை முன்னிட்டு 49 சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் ஏற்பாடு: பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம்; போலீஸ் கமிஷனர் அருண் அறிவுறுத்தல்
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை குறித்து தமிழ்நாடு அரசுடன் ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை!!
மழைக்காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் நியமிக்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
ஏலகிரிமலை படகு இல்லம் மூடல் சுற்றுலா பயணிகள் இன்றி `வெறிச்’
‘டிட்வா’ புயல் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழக்கும்: வானிலை மையம் தகவல்
டிட்வா புயல் எச்சரிக்கை 54 விமானங்கள் இன்று ரத்து
டிட்வா புயல் எதிரொலியால் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு
டிட்வா புயலால் இலங்கையில் சிக்கிய கல்லூரி மாணவ, மாணவிகள் 40 பேர் சென்னை வந்தனர்
டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
திருத்தணியில் புயலால் பாதிப்பு இல்லை
கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவ.2ம் தேதி அதிகரித்த வெப்பம்