சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து: ஐகோர்ட்
உத்தரப் பிரதேசத்தில் தேர்வு தாள் முழுவதும் ஜெய் ஸ்ரீராம் எழுதிய மாணவர்கள் 4 பேருக்கு 50% மதிப்பெண்கள் வழங்கிய பேராசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்!!
வடலூர் வள்ளலார் சபைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு
ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து!!
வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார் கவுன்சில் வழங்கிய ஸ்டிக்கரை அனுமதிக்க கோரிக்கை
ஆண்டுதோறும் ஆய்வு செய்து பாடபுத்தகங்கள் புதுப்பிக்க கல்வி அமைச்சகம் உத்தரவு
குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில் உரிய அனுமதிகளை பெற்றே வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்
டெல்லி கவர்னர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் குற்றவாளி: 23 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்
நோட்டு மற்றும் பாடப்புத்தகங்களை 31ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு விநியோகிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
வணிகர்களை பாதுகாக்க விசேஷ சட்டம் தொழில் பாதுகாப்பு மண்டலமாக கோவையை அறிவிக்க வேண்டும்: தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநாட்டில் தீர்மானம்
கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை 13 இணை பேராசிரியர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை தீர்ப்பு
பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்கக் கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது!
வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்
வத்தலக்குண்டுவில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்: மதிமுக கோரிக்கை