ஓட்டுப்பதிவு முடிந்த இடங்களில் 1.07 கோடி வாக்குகள் அதிகரித்தது எப்படி: தேர்தல் ஆணையத்திற்கு காங். கேள்வி
சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பேச வேண்டாம் என நட்சத்திர பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள் : பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு உத்தரவு!!
செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு மோடி செய்தது `அரசியல் தியானம்’
மக்களவைத் தேர்தல் பரப்புரை தொடர்பாக பாஜக, காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கண்டனம்..!!
கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு
பாஜ, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சாதி, மொழி, மதம் அடிப்படையில் பிரச்சாரம் செய்வதை தவிருங்கள்: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
சொல்லிட்டாங்க…
இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு
கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்யத் தடை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் மனு
ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள் சேகரிப்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் அமைக்க கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சாதி, மதம், மொழி ரீதியாக வாக்கு சேகரிப்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் அமைக்க கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
தேர்தல் விதிமுறைகளை மீறி குழந்தைகளை வைத்து நிதின்கட்கரி பிரசாரம்: தேர்தல் ஆணையத்தில் காங். புகார்
ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்
வாக்கு சதவீதம் குறித்த தரவுகளில் தாமதம் இல்லை; எப்போதும் போல தகவல்கள் வெளியிடப்படுகின்றன : இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்
மக்களவைத் தேர்தல் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தல் : தேர்தல் ஆணையம்
பிரதமர் மோடி தியானம் செய்ய தடை விதிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங். புகார்!
அனைத்து வழிகாட்டுதல்களையும் முறைப்படி பின்பற்ற வேண்டும் வாக்கு எண்ணிக்கையின்போது விதிமீறல்கள் இருக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்திடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தல்